சனி, 5 ஜனவரி, 2019

மாநில திராவிடர் தொழிலாளர் அணி பேரவை கலந்துரையாடல் கூட்டம்

6.1.2019 ஞாயிற்றுக்கிழமை

மாநில திராவிடர் தொழிலாளர் அணி பேரவை

கலந்துரையாடல் கூட்டம்

திருவெறும்பூர்: மதியம் 3.00 மணி * இடம்: பெரியார் படிப்பகம் திருவெறும்பூர் (சாந்தி தியேட்டர் அருகில்) * வரவேற்புரை: வி.சண்முகம் (தலைவர் எல்சிஎஸ். டிகே) * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணை தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), மு.நற்குணம் (மண்டல தலைவர்), பா.ஆல்பர்ட் (மண்டல செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), இரா.மோகன்தாஸ் (மாவட்ட செயலாளர்), வ.மாரியப்பன் (ஒன்றிய தலைவர்), தமிழ்சுடர் (ஒன்றிய செயலாளர்), பி.சுரேஷ் (நகர தலைவர்), ம.இளங்கோவன் (நகர செயலாளர்), செ.பா.செல்வம் (தலைவர் பெல் தி.தோ.க.), ஆ.அசோக்குமார் (செயலாளர் பெல் தி.தோ.க.) * நன்றியுரை: இரா.திராவிடன் கார்த்திக் (தலைவர் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம்) * குறிப்பு: திராவிட தொழிலாளர் அணி, திராவிட தொழிலாளர் கழக பேரவை அணி, மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள், விவசாய அணி சங்க மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் * இவண்: மு.சேகர் (செயலாளர் மாநில தொழிலாளர் அணி), அ.மோகன் (மாநில தலைவர் திராவிடர் தொழிலாளர் கழகம் பேரவை), ராயபுரம் கோபால் (விவசாய அணி செயலாளர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக