திருச்சி புத்தூரில் 16.6.2019 ஆண்டு நடைபெற்ற மாநில தொழிலாளர் அணி பேரவை கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரால் அறிவிக்கப்பட்ட, அரசுப் போக்கு வரத்துக் கழக திண்டுக்கல் மண்டல புதிய பொறுப்பாளர்கள்
மண்டலத் தலைவர்: ச.அங்கப்பன். பொதுச் செயலாளர்: பி.இராசேந்திரன், பொருளாளர்: பெ.தங்கவேல், துணை பொதுச் செயலாளர்: ஜோசப் ஜேம்ஸ் ராஜ், துணைத் தலைவர்: ஏ.பங்கிராஜ் அந்தோணி.
- விடுதலை நாளேடு 22. 6 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக