வியாழன், 28 அக்டோபர், 2021

தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவைத் தலைவர் மு.சண்முகத்துடன் திராவிடர் தொழிலாளர் கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு


     August 22, 2021 • Viduthalai

சென்னைஆக. 22- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி 18.8.2021 அன்று காலை 11 மணிக்கு திமுக மாநிலங் களவை உறுப்பினரும்தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை தலைவரு மா மு.சண்முகம் அவர் களை திராவிடர் தொழி லாளர் கழகப் பேரவை தலைவர் .மோகன்பேரவை பொதுச் செய லாளர் மு.சேகர்பேரவை பொருளாளர் மா.இராசுதிருச்சி பெல் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் ஜி.கண்ணன்எஸ்.நாதன்ஜி.அந்தோணிசாமி ஆகியோர் சந்தித்து பெல் தொழிலாளர்கள் சம்பந்தமான கோரிக்கை மனு வழங்கப்பட்டதுமுசண்முகம் வர்களுக்கு பயனாடை அணிவிக்கப் ட்டு வாழ்வியல் சிந்தனை புத்தகம் வழங்கப்பட்டதுஎல்பிஎப் பேரவை தலை வர்பேரவை பொருளா ளர் ஆகியோர் உடன் இருந் தனர்.  அவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

மு.சண்முகம் அவர் களின் ஆலோச னைப்படி ஒன்றிய தொழிலாளர் இணை ஆணையாளர் அவர்களை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

பெரியார் திடலில் திராவிடர்கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை தொழிலாளர் அணியின் சார்பாக பிறந்த நாள் (15,8,2021) வாழ்த்து தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக